Tuesday, September 9, 2008

தரிசு நிலம்

கைவிரல் கலப்பைகளில்
காயம் காணாமல்

மொத்தமாய் நனைத்துவிடும்
முத்த மழை பெய்யாமல்

வெட்கத்தோடு நீ (பு)(வி)தைக்கும்
மொட்டு முகமுமில்லாமல்

சுட்டெரிக்கும் காதலிலேயே
சூடேறி சூடேறி

கருகிப்போன பயிர்களோடு
உருகி நிற்கும் என்

மார்பு..,

2 comments:

ஒளியவன் said...

கருகிப் போன மார்பு உயிர் பெற்று நிற்கிறது உனது வரிகளில்.

இப்படிக்கு,
உன்னை நேசிக்கும் வாசகன்

இரசிகை said...

chummaa vanthuttu ponen.
ezhuthu.ethaachum.
:)