Monday, August 10, 2009

துணை

உன் 
கூந்தலேறி தற்கொலை 
செய்த புனிதப் பூக்களை 
அந்தரங்கப் பெட்டியில் 
அடக்கம் செய்து வைத்திருக்கிறேன்.

உன் நினைவுகளை எடுத்துக் கொண்டு 
உயிர்பிரியும் ஒருநாளில்
உதிர்ந்த உடலுக்கு துணை சேர்க்க.... 


2 comments:

ஒளியவன் said...

வலுவான கவிதை.

இரசிகை said...

nalla irukku......:)